Friday, November 15, 2013

ஆத்மாவின் ராகங்கள்

(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

பாரதிராஜா : நான் படம் எடுக்கிறேன். நீ மியுசிக் போடனும்.

இசைஞானி : கதய சொல்லு.

பாரதிராஜா முழு கதையும் சொல்லி முடிக்கிறார்.

இசைஞானி : படம் ஓடாதுடா.

பாரதிராஜா : உன் இசை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இசைஞானி :  அப்படீன்னா, எனக்கு சம்பளம் வேண்டாம்.

இன்று வரை அப்படத்திற்கு இசை அமைப்பிற்காக சம்பளம் வாங்கவில்லை.

படம் : முதல் மரியாதை.

2 comments: