Monday, March 3, 2014

ஆத்மாவின் ராகங்கள்


(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).

சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு காட்சி.

சார், நீங்க இந்த 30 வருஷத்துல செய்த சாதனை ரொம்ப பெருசு சார். அதெல்லாம் தனித்தனியா எழுதி  பிரிக்கணும்னா 200 வருஷம் ஆகும் சார். வயலின் இடத்தில் வீணை, வீணை இடத்தில் வயலின், அதெப்படி சார் மாத்தி மாத்தி, எப்படி உங்களால முடியுது சார்.

ராஜா சார் : வழக்கமான புன்னகை.

நீங்க எப்படி சார், எது பத்தியும் யோசிக்காம எழுதுறீங்க. எழுதுன நோட்ஸ எப்பவாது திருப்பி பார்ப்பீங்களா?

ராஜா சார்எழுதுறது நான் இல்ல, அது பத்தி யோசிச்சா, எழுதுறது நானா இருப்பேன். இசை இருக்காது. இப்ப அப்படி இல்லை. இசை தன்வழியில் எழுதுகிறது.


சார் உண்மைய சொல்லுங்க சார், பத்து அவதாரம் தாண்டிய பிறவி தானே சார்.

No comments:

Post a Comment